Monday, October 3, 2011

நனைந்த சிறகுகள்




மழைக்குருவியின்
கிறீச்சல்கள் கொடியில்
காய்ந்து கொண்டிருந்த
துணிமணிகளை கொஞ்சம்
கொஞ்சமாக நனைத்து 
விட்டிருந்தது.
பின்னர் வந்த மழைக்கு
நனைக்க ஏதுமின்றி.
ஏமாற்றத்துடன் திரும்ப
விரும்பாத மழை
குருவியின் சிறகுகளை 
நனைத்துச்சென்றது



2 comments:

  1. மதி said...
    கவித்துவமான காட்சி.... மிக ரசித்தேன்
    16/9/11 11:05 PM

    ReplyDelete
  2. ராமலக்ஷ்மி said...
    அழகு.
    18/9/11 8:01 PM

    ReplyDelete