சூரியக்குடும்பத்தில் ஒரு கோளுக்கு இருபத்தேழு நிலவுகள் இருப்பதாக ஆய்வுகளின் முடிகள் தெரிவிக்கின்றன. பகலென்ன இரவென்ன ? எப்போதும் நிலவுகளின் ஒளியில் எனை நனைத்துக்கொண்டேயிருப்பேன் ஆதலால் நான் என்னை அங்கே செலுத்திக்கொள்ளலாம் என்றிருக்கிறேன் இப்படிச்சொன்னதிலிருந்து ஒரு நிலவு என்னுடன் பேச மறுத்துவிட்டது.
கவிதை நன்று நண்பரே...
ReplyDelete