Wednesday, August 24, 2011

நூலிழை



கவிதைக்கும்,பொய்க்கும்
உள்ள தூரம்

கனவுக்கும்,நனவுக்கும்
உள்ள தூரம்

நிழலுக்கும்,நிஜத்திற்கும்
உள்ள தூரம்

ஒப்பனைக்கும்,இயல்பிற்கும்
உள்ள தூரம்

அடங்கலுக்கும்,மீறலுக்கும்
உள்ள தூரம்

மனதிற்கும்,நினைவிற்கும்
உள்ள தூரம்

சொல்லுக்கும்,பொருளுக்கும்
உள்ள தூரம்

விழிப்பிற்கும்,உறங்கற்கும்
உள்ள தூரம்

உனக்கும் எனக்கும் இடையே
உள்ள தூரம்….


.

7 comments:

  1. இயல்பான அர்த்தமுள்ள வரிகள்

    ReplyDelete
  2. அருமையான கவிதை அதனால் சகோதரன்
    சகோதரிக்கு உள்ள தூரமும் குறையவேண்டாம் .
    என்று உங்கள் தளத்தில் இணைந்துகொண்டேன் .
    எனக்கும் கொஞ்சம் கொஞ்சம் கவிதை கிறுக்கத்
    தெரியும். பிடித்திருந்தால் என்போன்று நீங்களும்
    என் தளத்தில் இணைந்து விடுங்கள் .இப்போ
    பகிர்வுக்கு நன்றி. அடுத்த பதிவில் சந்திக்கின்றேன்.
    வாழ்த்துக்கள் சகோ மென்மேலும் உங்கள் ஆக்கங்கள்
    சிறப்புற........................................ .

    ReplyDelete
  3. நன்றி அம்பாளடியாள்..ம்..பெயர் வித்தியாசமாக இருக்கு...வருகைக்கும் வாழ்த்துக்கும்..நன்றி.

    ReplyDelete
  4. அருமையான கவிதை

    ReplyDelete
  5. நன்றி ராஜபாட்டை ராஜா.,!

    ReplyDelete