Sunday, January 23, 2011

எப்போதும்


கீற்று இணைய இதழில் எனது கவிதை

எப்போதும்
அயற்சி தராததும்,
தொய்வின்றியும்,
திரும்பத் திரும்ப
சுழற்சியில் வராததும்,
துன்பம் தராததும்,
வெறுப்புறச் செய்யாததும்,
பாதிக்காததும்,
கவலை கொள்ள
வைக்காததும்,
சலிப்புறச் செய்யாததும்,
சோம்பலுறச் செய்யாததும்,

என
ஏதேனும் உண்டா ..?


.

No comments:

Post a Comment