Saturday, November 3, 2012

காதல் ரோஜா



 
ரோஜாக்களை
கத்திரி கொண்டு வெட்டி
மாலையாக்க துணிந்த எனக்கு
காதல் பற்றி என்ன
பெரிதாகத் தெரிந்துவிடப்போகிறது
என்ற உன் வாதம்
அதைச்செடியில் இருந்து
பறிக்கும்போதே தெரிந்திருக்க
வாய்ப்பில்லைதான்.



.

4 comments: