Monday, October 29, 2012

பருக்கை






****

மலம் புசிக்க
வைக்கப்பட்டவனின்
ஒவ்வொரு கவளத்திலும்
அவனுக்குப் புகட்டிவிடுபவன்
பெயர் இருக்கிறது.

****

.

1 comment: