Friday, June 11, 2010

ஞானி ?

கூத்தாடிக்கு
கொண்டாட்டம்
ஊர் ரெண்டுபட்டா
இந்தப் 'பட்டவனு'க்கு மட்டும் ஏன்
திண்டாட்டம்
அவர்கள் ஒன்றுபட்டா?
.

1 comment: