Wednesday, June 9, 2010

சிங்கம்,புலி மற்றும் நரி'யின் கதை

புலியைக் கன்னத்தில் அடித்தது சிங்கம்
புலியும் வாலைக் குழைத்து ஓடியது
சங்கிலியை,செல் பேசியைக் காணவில்லை
என புகார் கொடுத்தது புலி (?!)
சிங்கம் அதைக்கண்டுபிடிக்குது..

புலியின் உடுப்பு அடுத்தவன் கைக்கு போகும்போது
அதைச்சண்டையிட்டு மீளக்கொடுக்குது சிங்கம்.
சின்ன முள் கீறலைக் காட்டி அழுகுது புலி
திட்டி அனுப்புது சிங்கம்..

பின்பு புலி சொல்லுது சிங்கத்தைக் காதலிப்பதாக..!
சிங்கத்துக்கு ஒன்றும் விளங்கவில்லை,,வழக்கம்போல்,,
இடையே வந்த 'நாட்டாமை' நரி சிங்கத்தை ஊர் மாற்றி அனுப்புது..

சிங்கம் தன் குகையிலிருந்து வெளியே வந்ததால்
வெளி உலகை வெறுக்குது,திரும்பக் குகை செல்ல நினைக்குது,,!
புலி வந்து புத்திமதி(?!) கூற வெளி உலகையும் தன்
குகையாக நினைக்குது சிங்கம்...

பின் நரியை மதியால் வென்று அனுப்பிவிட்டு(?!)
புலியுடன் சேர்ந்து வாழ எத்தனிக்கிறது சிங்கம்

... கதை தொடரும்...

.

2 comments:

  1. நல்ல கதைங்க.... வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. வலையுலகின் இன்றைய டாப் ட்வென்டி பதிவுகளை WWW.SINHACITY.COM இல் வாசியுங்கள்

    ReplyDelete