Saturday, June 26, 2010

மழை

'மழை தொடங்கறதுக்குள்ள போயிறணும்'
'மழை நின்னவொடன திரும்பிறணும்'
'சின்னதா தூறல் போடறப்பவே ஒதுங்கி நின்னுக்கணும்'
'மழை விட்டவொடனே விறுவிறுன்னு நடையைக் கட்டணும்'
'மழையில நனைஞ்சா காய்ச்சல் வந்திரும்'
'மேகமூட்டமா இருக்குன்னு தெரிஞ்சா கையோட குடை
எடுத்துக்கிட்டு தான் போகணும்'
ஆமா..ஏன் மழை யாருக்குமே புடிக்கிறதில்ல ?
.

2 comments:

  1. அய்யா , இன்னைக்கு மழை ஸ்கூல் லீவ்! - கேட்டதே இல்லையா நீங்க?

    ReplyDelete
  2. யாருக்குத்தான் மழை பிடிக்காதுங்க.
    ரொம்ப பிடிச்சு போய் அது கூட விளையாடிதான் சலி பிடிச்சு உட்கார்ந்திருக்கேன் மூணு நாளா :-).

    ReplyDelete