Sunday, June 13, 2010

மகன் தந்தைக்காற்றும் உதவி..!

கிழிந்த கரையான் அரித்த கணையாழியின்
கடைசிப் பக்கங்களை,
இணையத்தில் தேடிக்கொடுத்தான் என் மகன்
மகன் தந்தைக்காற்றும் உதவி..!
.

5 comments:

  1. இப்ப அவங்கதான் கணினியில் விளையாடுறாங்க..

    ReplyDelete
  2. நன்றி செந்தில்,ரமேஷ்...வருகைக்கும் கருத்துக்கும்..:-)

    ReplyDelete
  3. தந்தை மகற்காற்றும் உதவி மகனை இணையத்தில் உலாவவிடல்...

    ReplyDelete
  4. தமிழ்,அடுத்த கவிதைக்கான குறிப்பு..!
    :-)
    நன்றி...

    ReplyDelete