Friday, June 11, 2010

டக்ளசும், ஆன்டர்சனும்..!

சாயப்பட்டறைக் கழிவு,காலாவதி மருந்து,
பி.டி.கத்திரிக்காய்,சீனப்பால்மா வினியோகம்
இவையாவும் என்மீது சுமத்தப்பட்ட வழக்குகள்
பொது மன்னிப்பு கிடைக்குமென நினைத்தேன்
ஆனால் நான் 'டக்ளஸ்' இல்லை..!
அதே நாள் பிணையும்,சொற்ப அபராதத்தோடும்
போகும் என நினைத்தேன்
ஆனால் நான் 'ஆன்டர்சன்' இல்லை..!

.

3 comments:

  1. தோழர் !
    உங்கள் ஆத்திரம் தான் எனக்கும் !
    ஆனால் நான் கவிஞனல்ல ...
    காலத்தின் கைகளில் அவர்கள் கழுத்து நெரிபடட்டும்...
    வருகிறேன் தோழர் !

    ReplyDelete
  2. உலவு,

    எத்தனை கொடுத்தாலும் இவர்கள் திருந்தப்போவதில்லை..

    நியோ,
    இந்த நிலை இனியும் தொடர அனுமதியோம்...

    ReplyDelete