Sunday, June 6, 2010

இணையம்

சென்றடையும் இடம்
ஒன்றே என்பதால்
எங்கிருந்து வேண்டுமானாலும்
செல்லலாம், ஆம்
அதைக் கடவுள் என்றான்
என் நண்பன்
அதை இணையம் என்றேன்
நான்.

4 comments: