Wednesday, April 27, 2011

தற்போதைய சந்தை நிலவரம்


கீற்று இணைய இதழில் எனது கவிதை


லெனினை வாங்கியாகிவிட்டது,
சே' ஏற்கனவே
பிராண்ட் நேமில் இருக்கிறார்,
காந்தியை உருவாக்கியவர்களே
அவரைக் கொன்று விட்டனர்,
சதாமை தூக்கிலிட்டு அழித்தாயிற்று,
கடாஃபிக்கெதிராக சிலுவைப்போர்
நடந்து கொண்டிருக்கிறது,
லேடனைக் கண்டுபிடித்துவிடலாம்,
---
ஜூலியன் அஸாஞ்சே' வை
மட்டும் என்ன செய்வது
என்றுதான் தெரியவில்லை...!


.

No comments:

Post a Comment