Saturday, November 6, 2010

முத்தாரம்


கனவு
கண்ணால் காணவே இயலாத கனவை
கனவு காணுதல்’ என்பர்.

திருக்குறள்
இரண்டு ஆயிரம் ஆண்டுகள் பழைய
இரண்டு வரி ட்வீட்'கள்.

வார இறுதி
படைப்புகள்
பொழுதுபோக்கல்ல
வார இறுதிக்குத்
தள்ளி வைக்க
- படைப்பவனுக்கு

படைப்புகள்
பொழுதுபோக்கவே
வார இறுதிக்கெனத்
தள்ளி வைத்து
- ரசிகனுக்கு.


.

1 comment:

  1. "இரண்டு ஆயிரம் ஆண்டுகள் பழைய
    இரண்டு வரி ட்வீட்'கள் " நவீன திருக்குறள் நிறைய வருது .. சின்னப்பயல் ன்னு பெயர் வைச்சிக்கிட்டு எப்புடி இப்பிடி முடியுது ... வாழ்த்துக்கள் .. :)

    ReplyDelete