Friday, May 8, 2020

Wasted on You......


 

நல்ல ராக் கொஞ்சம் மிதமான. ஓலம் ஒலிக்கிறது. ஓலத்தை சன்னக்குரலில் ஒலிக்க இயலாது. ராக் தான் வழி. நல்ல வரிகளும் கூட, இந்தச்சரணம் எனக்குப் பிடித்தது. முழுப்பாடலையும் மொத்தம் ஐந்து கவிகள் எழுதி இருக்கின்றனர் . 

”ஒருமுறை இது பூந்தோட்டமாக இருந்தது
அதுவே நம் உலகமாகவும்
எல்லாக்கொடுங்கனவுகளும் இருளில் மூழ்கிக்கிடநதன
கொஞ்சம் கூடுதலாக நேரம் எடுத்துக்கொண்டாய் உனக்காக
பின் நீயே எதிரியானாய்
இப்போது நம்மைக்கண்ணுறு
கொஞ்சம் கொஞ்சமாக மூழ்குகிறேன்
உண்மையாக இருக்க”



No comments:

Post a Comment