Friday, May 24, 2013

ஆரஞ்சும் காப்பியும்




வரைந்துகொண்டிருந்த
ஓவியத்திலிருந்து
ஆரஞ்சுச்சுளைகள்
ஒவ்வொன்றாகப் பிளந்து
விழுந்து கொண்டிருக்கிறது
வளைந்த தோலை
வரைய முயலுமுன் காய்ந்த சுளையை
மீண்டும் உயிர்ப்புடன் வைத்திருக்க
தூரிகையை வைத்து
சற்றே ஒரு கீற்று
அதன்மேல் தீட்டிவைத்தேன்
மேசையில் காபி ஆறிவிட்டிருந்தது.


8 comments:

  1. கனவையும் நினைவையும்
    இணைத்துப்பார்த்தேன்
    கவிதை மிகவும் இனித்தது
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. நல்ல கவிதை, வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. வெகு நாளைக்குப்பின்னதான வரவுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி ரமணன் சார் ;)

    ReplyDelete
  4. மிக்க நன்றி கும்மாச்சி :)

    ReplyDelete
  5. ரசித்தேன்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete