Friday, September 10, 2010

இதயம்'உதிர் காலம்

அப்போது
உன் காதலைச்சொல்லவே
இயலாமல் போன உனக்கு
இப்போது
உன் இழப்பை உனக்கு
சொல்லவே இயலாமல்
போனது எங்களுக்கு...
இதுவும் எங்களுக்குக் காட்சி
உனக்கு செயல்.
என் கல்லூரித்தோழனுக்கென
கடைசியாகச்சொல்லிக்கொள்ள
விழைவது இதுதான்
காவிரி தான் முழுமையாகக்
கிடைக்கவில்லை
ஆனால்
நீ கிடைத்தாய் என
மகிழ்ந்தோம், ஆனால்
அதவும் சொற்பமாகிப்போனது
வருத்தம் தான்...!


.

3 comments:

  1. I convey my deep condolances to Amarar.Murali.
    Nice Kavithai.

    ReplyDelete
  2. நன்றி சௌந்தர் மற்றும் கிருஷ்ணா.

    ReplyDelete