Saturday, August 14, 2010

சுதந்திரம் ?

'கடலைப் பிரிந்த
ஆக்டபஸ் பால்
கண்ணாடிச் சிறையில்'
'காட்டைப் பிரிந்த
சிங்கப்பூர் கிளி
பெட்டிச் சிறையில்"
'தன் நிலத்தைப் பிரிந்த
தமிழினம் தற்போது
வேலிச் சிறையில்'
யாரிடம் கேட்பது
ஆரூடம் ?

.

6 comments:

  1. யார் கிட்டயும் கேட்க முடியாது தலைவா...

    ReplyDelete
  2. உங்களது பதிவுகள் இன்னும் ஏராளமான வாசர்களை சென்றடைய http://writzy.com/tamil/ ல் உங்கள் பதிவுகளை இணையுங்கள்...

    ReplyDelete
  3. உவமையில் கூட இன்னும் வலி குறையாமல்தான் இருக்கிறது . கவிதை சிறப்பு . பகிர்வுக்கு நன்றி .

    ReplyDelete
  4. வெறும்பய,
    நமக்கு நாமே பொலம்பிக்க வேண்டியது தானா?

    சங்கர்,
    அது தீராவலி.

    ReplyDelete
  5. வலியை கவிதையின் வார்த்தைகளில் நன்றாக உணர்த்தியுள்ளீர்கள்..

    ReplyDelete
  6. நன்றி வினாயகமுருகன்
    வருகைக்கும்,கருத்துக்கும்.

    ReplyDelete