Saturday, December 12, 2015

பீப் ஸாங்



பெருமாள் முருகன் தமிழில் உள்ள அத்தனை கெட்ட வார்த்தைகளையும் ஒன்றாகத்தொகுத்து புத்தகமாக வெளியிட்டிருக்கிறார், பட்டவர்த்தனமாக அத்தனை சொற்களையும் தேடித்தேடி ஆவணமாவே வெளியிட்டிருந்தார். அங்கெல்லாம், அதற்கெல்லாம் யாரும் கூவவில்லை. சாரு’வின் அத்தனை பதிவுகளிலும் தெள்ளத்தெளிவாக வந்துவிழுந்து கொண்டேதானிருக்கிறது ‘அத்தனை’ வார்த்தைகளும்’. எதோ சிம்புவும் தம்பி அநிருத்தும் சேர்ந்து அந்த வாலிப மனதுக்குரிய விஷயங்களை எளிமையான சொற்களைக்கொண்டு ஒரு குத்துப்பாடல் வெளியிட்டால் அது தவறு. உடனே தூக்கிலேற்றிவிடவும் அத்தனை பேரும் தயார். சிம்பு ஏற்கனவே இது போன்ற ஒரு பாடலை ‘ எவண்டி ஒன்னப்பெத்தான் என் கைல கெடச்சா செத்தான்’னு எழுதிய போதே எதிர்ப்புக்கிளம்பியது தான். இந்தப்பாடலிலும் ‘அந்த’ச்சொல் வரும்போது பீப் ஒலிக்கத்தான் செய்கிறது. உங்களுக்கு பிடிக்கவில்லையெனில் கேட்காதீர்கள். தூர எறியுங்கள். 'வக்கம் சென்னை' தின்ரு பாலில் 'யிரு' என்சொல்லை வெளிப்டையாகப்யன்டுதாமல் அங்கும் ீப் ஒலிது. இந்தச்சொல்லுக்குப்பின்னால் உள்ள அசிலை எடுதால் இன்னும் துப்திவுகள் எழுவேணடிரும்.

இந்த வார்த்தை தெருவில் சாதரணமாக ஒலிக்கிறது. டாஸ்மாக் ஏரியாவில் பல இணைப்பு சொற்களோடு கேட்கலாம் குழந்தைகள் காதுகளில் விழுகிறது.பெண்கள் கேட்காதது போல செல்கிறார்கள். ஆனால் அனைவருக்கும் புரிகிறது. திரைப்படங்களில் சில மில்லி மீட்டர் தவிர அதை காட்டுகிறார்கள். அதை டிவியில் குடும்பத்தோடு பார்க்கிறோம். அனால் ஆடியோவாகக் கேட்கும்போது மட்டும் எப்படி அதிர்ச்சி வருகிறது. இதில் இருக்கும் உளவியல் புரியவில்லை.

சாரு சொல்கிறார், நாளை சிறுகுந்தைகள் இந்தப்பாலை மேடையில் பாட எனிப்பார்கள் அதை நினைது தான் என் லை ன. பாலைீர்மானிப்து அவர்ளின் பெற்றோர்கள் மற்றும் நிகழ்ச்சியின் டுவர்கள் தான். எந்தக்குந்தையும் தாம் நினைதையெல்லாம் பாடிவிட இலாது. இதுநாள் ரை 'நெலாக்காயுதே'வை எந்தக் குந்தையும் மேடையில்/போட்டியில் பாடி நான் கேட்தில்லை. 

இதே கலாச்சாரக்காவலர்கள் இரட்டை அர்த்தம் தொனிக்கும் சொற்களைக்கொண்டு பாடல்கள் எழுதியபோதும் அதை மறைமுகமாக ரசித்துக்கொண்டுதான் இருந்தனர். யாரெல்லாம் கூவுகின்றனர் எனப்பார்த்தால் எல்லாம் கெழடு கட்டைகள் தான் கூவுகின்றன. ராசைய்யாவும் “நெலாக்காயுதே”வில் முகம் சுழிக்கும் அத்தனை ஒலிக்குறிப்புகளையும் கொடுத்து பாடலுக்கு இசையமைத்தவர்தான். கணத்தில் தோன்றும் அந்த வார்த்தை தான் சரியான வெளிப்பாடு. எத்தனையோ ஐட்டி கம்பெனிகளில் நிமிடத்துக்கொருமுறை சொல்லிச்சொல்லி ஓயும் அதே வார்த்தையைத்தான் பயன்படுத்தியிருக்கிறார் சிம்பு. கெழங்களே மூடிட்டுப்போங்கடா..! #பீப்ஸாங்



No comments:

Post a Comment