Tuesday, March 15, 2011

இயல்பில் இருத்தல்

திண்ணையில் வெளியான எனது கவிதை


           இது எனது 75ஆவது பதிவு


என் இயல்பில் இருத்தல்
வெளிக்கொணர்ந்தது
என் எல்லா செயல்களிலும்
மற்றும் சொற்களிலும்
என் இயல்பை.

என் சொல்லையும்
என் செயலையும்
இயல்பில் இருத்தல் தான்
தீர்மானிக்கிறது
சூழல் அல்ல.

என் இயல்பைத்
தீர்மானிக்கும் சூழல்
என் இயல்புக்கு
ஏற்புடையதாயிருப்பதில்லை

.

2 comments:

  1. கவிதை அருமை...

    தாங்கள் மேலும் மேலும் பல நல்ல படைப்புகளை வெளியிட்டு புகழின் உச்சிக்கே செல்ல என் அன்பான வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. நன்றி கருன்..வாழ்த்துக்களுக்கு நன்றி..!

    ReplyDelete