Saturday, July 10, 2010

என்ன பெயர் வைப்பது..?!

கவிதைக்குக்
கை கால்
முளைத்தால்
அது குழந்தை
'எங்கோ படித்தது'
வளர்ந்த அக்குழந்தையைப்
பார்த்து கவிதை
எழுதத் தோன்றினால்
அதற்கு
என்ன பெயர் வைப்பது..?!

.

4 comments:

  1. பேர் சொல்லும் பிள்ளை.


    http://vaarththai.wordpress.com

    ReplyDelete
  2. கவிதை புதிர் புரியவில்லை. இருப்பினும் ரசித்தேன். வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. இதில் புதிர் ஒன்றுமில்லை சரவணன்..
    என் போன்ற 'பயல்'களுக்கு
    யாரைப்பார்த்து கவிதை எழுதத் தோன்றும்..? :-)

    நன்றி வெறும்பய...வருகைக்கும் கருத்துக்கும்..
    உண்மை சொன்னா 'வெறுமன' இருக்கிறது தான் கஷ்டம்.. :-)

    ReplyDelete